அரட்டை அரங்கத்தில் கலந்து கொண்ட அனுபவத்திலிருந்து நடப்பதெல்லாம் நாடகம் என்று கிழித்து எறிந்திருக்கிறார் ஜெஸிலா
என்னுடன் பேசியவர்களில் ஒரு பெண் அவர்களுக்கு ‘ப்ரைன் டுமொர்’ இருந்த போது தன் குடும்பத்தினர் எப்படி ஒத்துழைத்தார்கள் என்று பேசி இதைவிட இந்த இடத்தில் இன்னும் உருக்கமாக்குவது எப்படி என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார். இன்னொருவர் ஒரு குழந்தையின் மரணத்தை பற்றி ஒத்திகையில் பேசி முடித்தவுடன் தேர்வுக்குழுவினரோ ‘அந்த இடத்தில் இன்னும் உருக்கமாக இது போல் பேசுங்கள்’ என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.










Comments
Comments are closed on this post.