ஐ.டி. அவலங்கள்
எக்ஸ்பீரியன்ஸை கூட்டிப் போட்டதற்காக நண்பர் ஒருவரை வேலையிலிருந்து தூக்கிவிட்டதைப் பகிர்ந்துகொண்டு, இதே ஐ.டி நிறுவனங்கள் தாங்கள் மாட்டும் வாடிக்கையாளர்களிடம் பணியாளர்களின் வேலை அனுபவம் பற்றி புளுகலாமா என்ற நியாயமான கேள்வியை முன்வைக்கிறார் சந்தோஷ்.
பின்னூட்டங்களில் காரசாரமான விவாதம் நடக்கிறது. பல நிறுவனங்களில் நடைபெறும் அவலக் கேடுகளை அடுக்கி, எந்தெந்த நிறுவன்ங்களில் ஜாக்கிரதையாக இருக்கவேன்டும் என்ற தகவல்கள் காணக்கிடைக்கின்றன.

























No comments
There are no comments for this post so far.
Leave a comment