அம்பியின் பரீட்சை அனுபவங்கள்
கல்யாணம் ஆகியும் பிரும்மசாரி போல அம்பிக்கு படித்து பட்டம் வாங்கிய பிறகும் பரீட்சை தொல்லை விட்டபாடில்லை!!
என் ஜாதகத்தில் பூர்வ புண்ய ஸ்தானமாகிய ஐந்தாம் இடத்தை குரு பார்ப்பதால், நான் படிச்சது மட்டும் தான் பரீட்சைக்கு வரும்! என நான் சொன்னதை இரண்டு ஆண்டுகள் வரை நம்பிய நண்பர்களும் உண்டு. அப்ப மூனாம் ஆண்டு என்ன ஆனது?னு நீங்க பின்னூட்டம் போடலாம். அந்த வருடம் குருபெயற்ச்சி ஆகி விட்டார் என சமாளித்து விட்டேன்.

























No comments
There are no comments for this post so far.
Leave a comment